Wednesday 6 June 2012

வசந்த்&கோ வசந்தகுமார் கல்விப்பணி

 
 எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையில் சாதனை புரிந்த மாணவ மாணவர்களுக்கு வசந்த் டிவி மற்றும் வசந்த்&கோ உரிமையாளர் வசந்த்&கோ அதிபர் திரு.வசந்தகுமார் அவர்கள் முதல் இடம் பிடித்த மாணவர் மற்றும்  மூன்று மாணவிகளுக்கு தலா ரூ.10,000. வழங்கினார்.  திரு வசந்த குமாரின் விருப்பப்படி தஞ்சாவூர்,அடையார்,புரசவாக்கம் வசந்த்&கோ கிளை மேலாளர்கள் இப்பரிசினை வழங்கினார்கள்    

(ஆஹா....வள்ளல் என்றால் இவரல்லவோ! கல்வி வள்ளல்!
வாழ்க நீவீர் பல்லாண்டு!.....தொடரட்டும் உமது கல்விப்பணி!) 

1 comment:

mohamedali jinnah said...

பல்லாண்டு!.....தொடரட்டும் உமது கல்விப்பணி!
அன்புடன் வாழ்த்துகள்